tag:blogger.com,1999:blog-4233600993502513438.comments2011-07-04T23:10:09.652+01:00மௌனமான நேரம்...Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4233600993502513438.post-43835312277707486162009-05-07T19:20:00.000+01:002009-05-07T19:20:00.000+01:00புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்தமிழ் வலைபூகள...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்<br>தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்<br>www.ulavu.com<br>(ஓட்டுபட்டை வசதயுடன்)<br>உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....<br><br>இவன்<br>உலவு.காம்உலவு.காம் (ulavu.com)http://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-82445912183527713202009-05-08T19:06:00.000+01:002009-05-08T19:06:00.000+01:00sooper !!sooper !!Viji Sundararajanhttp://www.blogger.com/profile/14810403480345104304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-68304946984947523382009-05-22T10:47:26.664+01:002009-05-22T10:47:26.664+01:00மிகவும் நன்றி சுரேஷ்! நான் வலை உலகிற்கு புதிது. என...மிகவும் நன்றி சுரேஷ்! நான் வலை உலகிற்கு புதிது. என் பதிவுகளை படித்து குறைநிறைகளையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.மௌனமான நேரம்http://www.blogger.com/profile/03664311353198601197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-73979522085719809442009-05-29T21:41:30.136+01:002009-05-29T21:41:30.136+01:00அது என்னவோ உண்மை தான். நானும் லண்டன்ல ஈர்ந்து ஊருக...அது என்னவோ உண்மை தான். நானும் லண்டன்ல ஈர்ந்து ஊருக்கு போனா சரி நம்ம மக்களுக்கு ஒரு நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்கலாம் என்றால், என்னையே எங்கே வந்தேன்னு கேட்கிற மாதிரி இருந்தது. ஒரு முறை, இதே போல் வங்கியில் போய் வரிசையில் நிற்கும் பொது நீங்கள் சொன்னது போலவே நடந்தது. ஆனால் நா அவரை கூப்பிட்டு சொன்னேன், "நான் வரிசையில் நிற்கிறேன், நீங்கள் எப்படி எனக்கு முன்னால் போனிர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை, பின்ன நான் அவரை சத்தம் போட்டு என் பின்னால் நிற்க வைத்து விட்டேன். இது எப்படி????rajahttp://www.blogger.com/profile/04218056896648583642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-83929546213280538242009-06-11T04:30:15.866+01:002009-06-11T04:30:15.866+01:00வெடிவேலு மாதிரி தன்னையே டேமேஜ் செய்துக்கிறாராவெடிவேலு மாதிரி தன்னையே டேமேஜ் செய்துக்கிறாராநட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-22453730469912981852009-06-17T12:06:28.347+01:002009-06-17T12:06:28.347+01:00அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...உங்க பதிவு அ...அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...<br><br>உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு<br><br>அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!<br><br>ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்<br><br>- வம்பு விஜய்வம்பு விஜய்http://www.blogger.com/profile/05482510785245406906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-46460019900074634332009-06-30T19:32:14.293+01:002009-06-30T19:32:14.293+01:00அருமையான கவிதை நடை!தெடர்ந்து படிக்கிறேன்...நிறைய எ...அருமையான கவிதை நடை!<br>தெடர்ந்து படிக்கிறேன்...<br>நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!கலையரசன்http://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-55386003825859284302009-06-30T19:20:42.041+01:002009-06-30T19:20:42.041+01:00அருமையான எழுத்து நடை!தெடர்ந்து படிக்கிறேன்...நிறைய...அருமையான எழுத்து நடை!<br>தெடர்ந்து படிக்கிறேன்...<br>நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!கலையரசன்http://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-75235183184277653822009-07-09T15:01:43.454+01:002009-07-09T15:01:43.454+01:00அருமை! பழைய காதலி பக்கத்தில்-ன்னு தலைப்பு வச்சிருந...அருமை! பழைய காதலி பக்கத்தில்-ன்னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா, பின்னூட்டங்களா பிச்சுகிட்டு வந்து சேர்ந்திருக்கும். கடைசி வரி நெகிழ்வு!ஜெகநாதன்http://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-66227978027920458292009-07-15T14:28:50.603+01:002009-07-15T14:28:50.603+01:00நல்லாவே சொல்லியிருக்கீங்க!நல்லாவே சொல்லியிருக்கீங்க!கிருஷ்ணமூர்த்திhttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-72964848468840008162009-07-21T10:33:35.654+01:002009-07-21T10:33:35.654+01:00வருகைக்கு நன்றி செந்தழல் ரவி!ரொம்ப உண்மைங்க!வருகைக்கு நன்றி செந்தழல் ரவி!<br><br>ரொம்ப உண்மைங்க!மௌனமான நேரம்http://www.blogger.com/profile/03664311353198601197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-46749657523614443942009-07-21T03:09:48.893+01:002009-07-21T03:09:48.893+01:00இல்ல தல.., இதில் அனைத்துப் படங்களும் படு தோல்வி.அ....இல்ல தல.., இதில் அனைத்துப் படங்களும் படு தோல்வி.<br><br>அ.ஆ. வேறுமாதிரியான ஆங்கிகாரம் கிடைக்கப்பெற்ற படம்..,SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-8852298342246772782009-07-21T10:22:52.384+01:002009-07-21T10:22:52.384+01:00வருகைக்கு நன்றி சுரேஷ்!தோல்வி படத்துக்கா இல்லை இந்...வருகைக்கு நன்றி சுரேஷ்!<br><br>தோல்வி படத்துக்கா இல்லை இந்த concept க்கான்னு தெரியலீங்களே!! <br><br>வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா!<br><br>நீங்க சொல்றத நான் 100% ஒத்துக்கறேன்.<br><br>//கலாச்சார மீறுதல் என்பது அவர் அவர் மனைதைப் பொறுத்த விசயங்க...//<br><br>அது சரிதாங்க! போன தலைமுறைக்கு 'இது தவறு' என்று சொல்லித்தரப்பட்டது . இந்த தலைமுறைக்கு 'இது சரியா தவறா என்று நீ முடிவு செய்து கொள்' என்று சொல்லி தரப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு 'இதுதான் சரி' என்று சொல்லிகொடுதுவிடுவோமோ என்று ஒரு பயம் எனக்கு . <br><br>அப்படி நடந்து விட்டால், அடுத்த தலைமுறை இது சரியா தவறா என்று யோசிக்காமல், இது தான் சரி, இது தான் நம் கலாசாரம் என்று நினைக்க ஆரம்பித்து விடாதா?மௌனமான நேரம்http://www.blogger.com/profile/03664311353198601197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-17289938644912155972009-07-27T04:31:40.119+01:002009-07-27T04:31:40.119+01:00nalla irukkunalla irukkusrihttp://www.blogger.com/profile/01719706139924979029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-27517978901699896932009-07-30T12:01:00.399+01:002009-07-30T12:01:00.399+01:00நல்லதொரு சிந்தனை. அதற்கெல்லாம் மனம் பக்குவம் அடைய ...நல்லதொரு சிந்தனை. அதற்கெல்லாம் மனம் பக்குவம் அடைய வேண்டும் எனத் தெளிவாகச் சொல்லியதோடு, பக்கவமில்லாத பலர் இருக்கிறார்கள் என மறைவாகச் சொன்னதாக எடுத்துக்கொண்டு உங்களிடம் நான் விவாதத்தில் இறங்கினால் அது தீராதப் பிரச்சினையாகிவிடும். <br><br>என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை எடுத்துக்கொள்பவரின் மனநிலையும், என்ன சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்பவரின் மனநிலையும் பொருத்தே ஒரு விசயம் விவாதமாகிறதா, விவாதமாகி விவகாரமாகிறதா எனத் தெரியும். <br><br>ஒருவர் பிடிக்கவில்லையெனில் அதற்கு காரணம் ஆராய்ந்து கொண்டிருக்கமுடியாது. பிடிக்கலைன்னா, பிடிக்கலை. அவ்வளவுதான். அதுபோலவே ஒருவர் பிடித்திருக்கிறார் என்பதற்கும். இதற்கும் கருத்துக்கும் தொடர்பு உண்டு. சொல்பவர் என பார்க்கும் உலகமிது. மிக்க நன்றி.V.Radhakrishnanhttp://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-21749799657387674662009-07-30T12:11:18.161+01:002009-07-30T12:11:18.161+01:00வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன் சார். நீங்க சொல...வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன் சார். <br><br>நீங்க சொல்றது சரிதான். ஒருத்தரை பிடிக்கரதுக்கும் பிடிக்காததுக்கும் காரணம் கண்டுபிடிச்சிட்டு இருக்க முடியாது. ஆனா நமக்கு பிடிகாதவங்களும் நல்லது (சரியான விஷயம்) சொல்லலாம். நமக்கு பிடிகாதவங்கங்கர எண்ணம் நம் கண்ணை மறைக்காம இருந்தாதான் அது புரியும். இல்லீங்கள?மௌனமான நேரம்http://www.blogger.com/profile/00566505950664820250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-28739211040601797922009-08-03T23:41:33.718+01:002009-08-03T23:41:33.718+01:00இத்தனை விளம்பரங்கள் எப்படி பெற்றீர்கள்... இதனால் வ...இத்தனை விளம்பரங்கள் எப்படி பெற்றீர்கள்... இதனால் வருமானம் உள்ளதா?ஆ.ஞானசேகரன்http://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4233600993502513438.post-44673956760963430162009-08-04T19:27:57.010+01:002009-08-04T19:27:57.010+01:00வின்மீன்களிலிருந்து ஒளி கிளம்பிப் பல ஆண்டுகள் கழி...வின்மீன்களிலிருந்து ஒளி கிளம்பிப் பல ஆண்டுகள் கழித்தே இங்கு நமக்கு வந்து சேர்கிறது.இப்போது நாம் பார்க்கும் ஒளி வின்மீனை விட்டு எத்தனை ஒளி ஆண்டுகட்கு(ஒளிக் கதிர் ஓராண்டில் பயணம் செய்யும் தொலைவு ஓர் ஒளி ஆண்டு)முன்னர் கிளம்பியது என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள்..<br><br>அங்கேயிருந்து பார்த்தால் நம்து தாத்தாவின் தாத்தா சிறு குழந்தையாக இருந்த படத்தைப் பார்க்கலாம்(ஒளி பரப்பியியிருந்தால் !)Thamizhanhttp://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com