மௌனமான நேரம்

 

Friday, 29 May 2009

நானும் என் discipline -உம்

Posted by மௌனமான நேரம் | Friday, 29 May 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்
கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு கட்டுரை படிச்சேன். இந்தியர்கள் சிங்கப்பூர் லே இருக்கும் பொது disciplinedஆ இருக்காங்க... இங்கிலாந்து லே இருக்கும் பொது disciplined ஆ இருக்காங்க.. ஆனா இந்தியாவிலே இருக்கும் போது மட்டும் disciplined ஆ இருக்க மாட்டேங்கறாங்க அப்படின்னு ரொம்ப சாடி இருந்தாங்க.அத படிச்சா உடனே, அதெப்படி அவங்க இப்படி சொல்லலாம்.. நமக்கு இல்லாத...

Wednesday, 27 May 2009

கஜினி ?? -கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday, 27 May 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
ஆதவனுக்கு மனது பட பட வென்று அடித்து கொண்டது. இது மூன்றாவது முறை. முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்தது!பொன்னி அவன் மாமன் மகள். அவன் கண்ணுக்கு ஒரு பேரழகி. நிறைய கனவு கண்டு, டூயட் பாடி, மறைந்திருந்து பார்த்து, சொல்ல போய் மறந்து, கடைசியில் ஒரு வழியாக சொல்லி விட்டான். பொன்னி சொன்னாள் ' நான் இன்னும் நிறைய படிக்கணும் ஆதவா! 'இரண்டாம் முறை...

Friday, 22 May 2009

பிரபாகரா - நீ நல்லவனா கெட்டவனா?

Posted by மௌனமான நேரம் | Friday, 22 May 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
'தலைவருக்கு என்ன ஆனதோ' என்று பதறும் கூட்டம் ஒரு புறம் ,ஒழிந்தான் ஒரு தீவிரவாதி என்று ஆனந்த கூத்தாடும் கூட்டம் ஒரு புறம் என்று ஒரு பரபரப்பான சூழல் இன்று. காந்தி யும் மண்டேலா வும் அஹிம்சா வழியில் போராட வில்லையா? அவர்கள் சுதந்திரம் வாங்கவில்லையா? இப்படி பல உயிர்களை கொன்று குவிப்பதுதான் விடுதலை போராட்டமா? என்று கூட பலர் பேசியும் எழுதியும் தங்கள்...

Friday, 8 May 2009

கடவுளுக்கு ஒரு கடிதம்! - 1

Posted by மௌனமான நேரம் | Friday, 8 May 2009 | Category: | 2 பின்னூட்டங்கள்
அன்புள்ள கடவுளுக்கு!நான் இங்கு நலமில்லை. நீ அங்கு நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.இங்கு உன் பெயரில் ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் நீ இந்து என்றும் , சிலர் நீ முஸ்லீம் என்றும், வேறு சிலர் நீ கிறிஸ்தவன் என்றும், மற்றும் பலர் நீ வேறு பிற மதத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதனால் பல வாதங்களும், குழப்பங்களும், பிரச்சனைகளும்,...

Wednesday, 6 May 2009

திருமணம் காதலின் வெற்றியா தோல்வியா? -1

Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 May 2009 | Category: | 0 பின்னூட்டங்கள்
அவன்!நல்ல உயரம். அடர்ந்த முடி. துரு துரு கண்கள். எப்போதும் புன்னகை அரும்பிய இதழ்கள். கொஞ்சம் அரவிந்த சாமி கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாருக் கான் நினைவு படுத்துவான். பேங்க் இல் துணை மேலாளர் பதவி. அம்மா அப்பா தங்கை என்று அழகிய சின்ன குடும்பம். மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு.அவள்!அந்த காலத்து ஹேமமாலினி . இதுக்கு மேல விளக்கமே வேண்டாம். செந்தமிழ் பிராமன...

Tuesday, 5 May 2009

ஒரு நாள்... - கதை

Posted by மௌனமான நேரம் | Tuesday, 5 May 2009 | Category: | 1 பின்னூட்டங்கள்
அலாரம் அடித்தது! மணி ஆறு! நந்தினி அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உலகத்தையே புரட்டி போடவேண்டும் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு. அவசரம் அவசரமாக பல் துலக்கிவிட்டு சமையல் அறைக்கு சென்றாள். காலையில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று இரவே முடிவு செய்துவிட்டாள். இன்று எலுமிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் மதிய உணவுக்கும்,சிற்றுண்டிக்கு...
Pages (26)123456 Next