Tuesday, 30 June 2009
எனக்கு கோவம் கோவமா வருது.. ஏன் அவ இப்படி பண்ணினா?அவளுக்கு நல்லா தெரியும் என்னை பாக்கும்போதும் பிரியும் போதும் முத்தம் குடுக்காம இருந்தா நான் ரொம்ப வருத்த படுவேன் என்று. மறந்துட்டா... அதெப்படி மறக்கலாம்... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இன்னக்கி ஒரு நாள் தானே மறந்தா அப்படின்னு அறிவு சொனாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது.. எப்போவும் ட்ரொப் பண்ணும் போது...
Saturday, 27 June 2009

நான் நினைப்பதை நான் நினைக்குமுன் நீ நினைத்துவிட்டாய்... எனக்காக!நான் ரசிப்பதை நான் ரசிக்குமுன் நீ ரசித்து வைத்தாய்.. எனக்காக!நான் கலங்குமுன் என் விழிகளில் நீ நீர் துடைத்தாய்... எனக்காக!நான் அழுகையில் உன் மடியினில் நீ சேர்த்தணைத்தாய் ....எனக்காக!நான் உறங்கையில் என் கனவினில்நீ இடம் பிடித்தாய்... எனக்காக!நான் சிரிக்கையில் என் சிரிப்புக்கு நீ விதை...

அழகான குடும்பம்.... கண்மணி போல ஒரே ஒரு அழகான பெண் குழந்தை.. அழகான பெயர் கூட ... மாலா... பெற்றோர் என்றால் மாலா - க்கு கொள்ளை பிரியம்... ஆனால் அவள் பெற்றோர்க்கோ அதை விட.... அந்த குழந்தைக்கு பாசத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றோர், அருமையான இன்ஜினியரிங் பட்டத்தையும் வாங்கி குடுத்தாங்க.கல்லூரி நாட்களில் அப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் அவளுக்கு......
Wednesday, 24 June 2009

பக்கத்து சீட் காலியாக இருந்தது. 'நல்ல டீசென்டான ஆளா வந்தா சரி. இந்த தடவை flight லேயும் டிக்கெட் கிடைக்கவில்லை. முதல் வகுப்பு ஏசி யிலும் கிடைக்கவில்லை. சரி சாதா ஸ்லீப்பர் லேயாவது கிடைதிருந்தால் பரவாயில்லை என்றால் , அதுவும் கிடைக்கவில்லை. இந்த பஸ் லே தான் கிடைத்தது. கடைசி நேரத்தில் டிக்கெட் வேண்டுமென்றால் என்ன செய்வது.இன் பண்ணின டி-ஷர்ட் உம சூட்கேஸுமாக...
Monday, 22 June 2009
வலி என்னும் போதி மரம்...
Posted by மௌனமான நேரம் | Monday, 22 June 2009 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்

வலி... நாம் எல்லோருமே என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு வலியை அனுபவித்திருப்போம்.. அக வலி... புற வலி.. எதாவது ஒன்று.தாங்க முடியாத வலி! மரண வலி! நம்மில் பலர் இதை கூட அனுபவித்திருப்போம். அப்பப்பா... அந்த நேரத்தில் அது வரை பெரிதாக , முக்கியமாக பட்ட எல்லாமே மறந்து விடுகிறது.. அந்த நிமிட தேவை 'நிவாரணம்'. இதை தவிர வேறொன்றுமில்லை. அந்தஸ்து.. பணம்.. புகழ்.....
Friday, 19 June 2009
தாய்மார்களே தந்தைமார்களே!
Posted by மௌனமான நேரம் | Friday, 19 June 2009 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்

தாய் தந்தைகளாகிய என் பெண் ,ஆண் நண்பர்கள் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். குழந்தை மேல் பாச மழை பொழிந்து, பொத்தி பொத்தி, கொஞ்சி வளர்க்கும் தாய்மார்கள் கூட தான் தன் குழந்தையை இன்னும் ந்ன்றாக பேண வேண்டுமோ, வளர்க்க வேண்டுமோ, நான் சரியாக வளர்பதில்லயோ, வேறு ஒருவராக இருந்தால் நன்றாக பார்ப்பார்களோ என்றெல்லாம் புலம்புவார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. தான்...

நமக்கு தான் இப்பவும் சரி அப்பவும் சரி எக்ஸாம் நா நாலு நாளிக்கு முன்னாலேயே உதறல் எடுக்க ஆரம்பிச்சிடும்.. என்ன தான் விழுந்து புரண்டு படிச்சாலும் எக்ஸ்ம் ஹால் உள்ள நுழைய போகும் போது தான் எதுவுமே படிக்காத மாதிரி ஒரு பயம். அப்படியே அடிச்சி பிடிச்சி படிச்சா கொஞ்சூண்டும் மறந்து போன மாதிரி வேற இருக்கும்.காலையிலே எக்ஸாம் எழுத போற முன்னாடி எங்க கிளாஸ்-எ...
Thursday, 18 June 2009
காதல் கவிஞன்! - கதை
Posted by மௌனமான நேரம் | Thursday, 18 June 2009 | Category:
கதை
|
0
பின்னூட்டங்கள்

'இன்னக்கி கார்தி்க்கோட 'காதல்' கவிதைதொகுப்பு வெளி வருது . ஆபீஸ் போற வழியில் வாங்கிட்டு போகணும்.' இது வரை அவள் அவன் கவிதை , கதை எல்லாவற்றிலும் முதல் பிரதி வாங்கிவிடுவாள். கார்த்திக் ஒரு எழுத்தாளர். குறிப்பாக பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் அவரது கதைகள். நம் தமிழ் சினிமா போலல்லாது கார்த்திக் கதைகளில் எப்போதுமே கதைக்கு நாயகி தன் முன்னிடம்....
Wednesday, 17 June 2009
பலருள் சிலர்...
Posted by மௌனமான நேரம் | Wednesday, 17 June 2009 | Category:
கவிதை
|
1 பின்னூட்டங்கள்

மூன்றுக்கு நான்கு வேளை மூச்சு முட்ட சாப்பிட்டுபட்டினி பற்றி பகிரங்கமாகபிரசங்கம் பண்ணும் சிலர்....அன்பென்றால் என்ன விலை அரை கிலோ என்று கேட்டுஅண்டத்தில் அன்பில்லை என ஆவேசப்படும் சிலர்...என் வீட்டு நாய் குட்டிக்கு எட்டு நாளாய் அஜீரணம் என்றுவிட்டுஎதிர் வீட்டு மழலை துளி பாலுக்கு அழுவதைஎட்டி நின்று பார்த்து மறக்கும் சிலர்...அருகிலிருக்கும் மனதின் தேவைஅன்பென்று...
Wednesday, 10 June 2009

தினேஷ்! சீக்கிரம் வாடா ஸ்கூல் க்கு லேட் ஆச்சி.இருடா.. நீ ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கே ஓடிபோயிடுவே,, நான் யானை அசைஞ்சி தானே வரணும்! :)தினேஷ்! homework பண்ணலியா. stand upon the bench!சார் பெஞ்ச் லே நிக்கறது என்னகு ஒன்னும் problem இல்ல. ஆனா அப்பறம் பெஞ்ச் உடஞ்சிடிச்சின்னா என்ன ஒன்னும் கேக்க கூடாது! :)டேய் தினேஷ்!நெக்ஸ்ட் வீக் உனக்கு பர்த்டே தானே...
Tuesday, 9 June 2009
என் கேள்விக்கென்ன பதில்?
Posted by மௌனமான நேரம் | Tuesday, 9 June 2009 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்

எனக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் போது நிறையா சந்தேகம் வரும். அதுவும் geographhy லே ரொம்ப நிறையா வரும். அப்போ அப்போ teachers கூட திணருவதுண்டு. ஒரு டீச்சர் கிளாஸ் உள்ள நுழையும் போதே 'இன்னக்கி இந்த chapter கண்டிப்பா முடிக்கணும். No questions please' ன்னு சொல்லிட்டு ஆரம்பிப்பாங்க. ஆனாலும் நமக்கு கேள்விகள் மட்டும் கண்ணு மண்ணு இல்லாம தோணிகிட்டே இருக்கும்.....
Subscribe to:
Posts (Atom)