Wednesday, 29 July 2009
விவாதம் விவகாரம் ஆவது எப்போது?
Posted by மௌனமான நேரம் | Wednesday, 29 July 2009 | Category:
சிந்தனைகள்
|
2
பின்னூட்டங்கள்

உலகில் எல்லாமே தெரிந்தவரும் ஒருவரும் இல்லை. எல்லாமே சரியாக சொல்பவரும் ,செய்பவரும் ஒருவரும் இல்லை. எல்லா மனிதனுக்கும் தெரியாதது, புரியாதது கண்டிப்பாக ஏதாவது இருக்கும். இதனை எப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.ஆரோக்கியமான விவாதம் அறிவை வளர்க்கும், விவாதிப்பவர்களிடையே புரிதலை அதிகப்படுத்தும். ஆனால் இப்படியொரு...
Sunday, 26 July 2009

ஆறு மணிக்கு நான் கோவிலுக்கு வருவது தெரிந்து நீ ஐந்தரைக்கே ஆண்டவனை பார்க்க ஆஜரானாய். அது பிடித்தது.என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேச நீ இரண்டு மைல் பயணபட்டு வந்தாய். அது பிடித்தது.நான் கொந்தளிக்கும் கோபத்துடன் வந்தாலும், ஒரு பார்வையில் என்னை சிரிக்க வைத்தாய். அது பிடித்தது.மனதில் பட்டதை உன்னிடம் மறைக்காமல் பேச மறைமுகமாக ஆதரவு தந்தாய். அது பிடித்தது.என்...
Friday, 24 July 2009
இந்திர விழா - என் பார்வையில்!
Posted by மௌனமான நேரம் | Friday, 24 July 2009 | Category:
என் பார்வையில்
|
0
பின்னூட்டங்கள்

ஆங்கிலத்தில் Disclosure என்றும், ஹிந்தியில் aitraaz என்றும் வெளி வந்த படத்தின் கதை தான் இந்திர விழா.உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் சட்ட போராட்டம் தான் இதன் அடிப்படை கதை. அதை முதன் முதலில் எழுதியவரும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இயக்கியவர்களும் அந்த மைய கருத்து மாறாமல் இருக்க கவனம் செலுத்தியிருந்தார்கள். தமிழில் இந்த கருத்து இரண்டாம்...
Thursday, 23 July 2009
ஆட்டோகிராப் பட ஸ்டைல் பிறந்த நாள் விழா...
Posted by மௌனமான நேரம் | Thursday, 23 July 2009 | Category:
சம்பவம்
|
0
பின்னூட்டங்கள்

ஆட்டோகிராப் -இல் சேரன் தன் திருமணத்திற்கு மூன்று முன்னாள் காதலிகளை தான் அழைத்திருந்தார். அதுவும் திரைப்படத்தில் தான்.ஆனால் கேமரா இல்லாத நிஜ வாழ்வில் ஒருவர் தன் பிறந்த நாளை தன் 17 முன்னாள் காதலிகளுடன் கொண்டாடவிருக்கிறார். என்ன.. நம்ப முடியவில்லையா?உண்மைதான்.. அவர் வேறு யாருமில்லை... 'X Factor' இல் நடுவரான 'சைமன் கோவேல்' (Simon Cowell). இந்த வார...
Wednesday, 22 July 2009
கவன குறைவின் விளிம்பில்...
Posted by மௌனமான நேரம் | Wednesday, 22 July 2009 | Category:
சம்பவம்
|
0
பின்னூட்டங்கள்

நாம் எல்லோரும் ஒரு நேரம் அல்லது இன்னொரு நேரம் கவன குறைவாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் நினைக்கவே முடியாத அளவுக்கு கவன குறைவு சம்பவம் ஒன்று US இல் நடந்திருக்கிறது.ஆறு வார பெண் குழந்தையின் ஒரு கால் விரல்களை எலிகள் மென்று தள்ளியிருக்கின்றன. குழந்தையின் பெற்றோரும், இன்னொரு குடும்பமும் சேர்ந்து 'உலவும் வீடு' (Mobile Home) இல் தங்கியிருக்கும்...
Monday, 20 July 2009
இது கலாசார மாறுதலா? மீறலா?
Posted by மௌனமான நேரம் | Monday, 20 July 2009 | Category:
சிந்தனைகள்
|
2
பின்னூட்டங்கள்

நம் கலாசாரத்திற்கு என்று பல தனித்துவங்கள் உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கற்பு (ஆண், பெண் இருவருக்கும் ) என்றும் பல விஷயங்களை சொல்லலாம். திருமணத்துக்கு முன்பு கணவன் மனைவியாக வாழ்வது என்பது இதில் ஏற்றுகொளபடாமல் இருந்த ஒன்று.
பல வருடங்களுக்கு முன் வந்த திரைப்படங்களும் இதை தான் பின்பற்றின. ஒரு சில படங்கள், ஒருவன் பல பெண்களுடன் குடும்பம் நடத்துவதை...

யாரவது முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிட்டால் ... 'மூளை இருக்கா??' என்று கேட்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பகுதி மூளையே இல்லாமல் அறிவாளியாக ஒரு பெண் இருக்கிறாள்.ஜெர்மனி இல், ஒரு பத்து வயது பெண் பிறக்கும்போதே மூளையின் வலது பாகம் இல்லாமலே பிறந்தாள். ஏதாவது ஒரு மருத்துவ காரணத்திற்காக/சிகிச்சைக்காக மூளையின் ஒரு பகுதி அகர்றபட்டால், அந்த நோயாளிக்கு அந்த...
Sunday, 19 July 2009
நின்னுகிட்டே பறக்கலாம் வாரியளா???
Posted by மௌனமான நேரம் | Sunday, 19 July 2009 | Category:
சம்பவம்
|
0
பின்னூட்டங்கள்

அட.... கிண்டல் இல்லீங்க... நெசமாத்தான் சொல்றேன்...ரயநேர் (Ryanair) Sky News க்கு வெளியிட்ட செய்தியில் , ரயனைர் விமானத்தின் கடைசி சில இருக்கைகளை மாற்றி , ரயிலில் உள்ள Buffet carriage இன் இருக்கை போலவோ அல்லது நிற்பதற்கு வசதியாக இடமோ அமைக்கலாமா என்று ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கு குறைவாக பயண தொலைவு இருக்கும் விமானங்களில்...
ஜூன் ஜூலை - உம் விமான விபத்துகளும்..
Posted by மௌனமான நேரம் | | Category:
சம்பவம்
|
0
பின்னூட்டங்கள்
அது என்னமோ தெரியலே போன ரெண்டு மாசமா பல விமானங்களுக்கு நேரமே சரியில்ல. அதுலே travel பண்ணின பயணிகளுக்கு அதுக்குமேல- சரியா இருக்கிற நேரம் இனி வர போறதேஇல்லை. உயிரோட இருந்தா தானே நேரம் நல்லாவோ நல்லா இல்லாமலோ இருக்கறதுக்கு. அறிவியல் என்னவோ தாறு மாறா முன்னேறிகிட்டே தான் இருக்கு... ஆனா சான் ஏறினா முழம் சறுக்கரா மாதிரி ஒரு பக்கம் நோய் தீக்க மருந்து கண்டு...
Wednesday, 15 July 2009

எனக்கும் உங்களுக்கும் எல்லாருக்கும் நண்பர்கள் இருக்காங்க.. அதிலே உயிர் நண்பர்கள்... சும்மா பேச்சு துணை நண்பர்கள்... அப்படி இப்படின்னு நிறையா வகை இருகாங்க.. நண்பர்கள்ளே கெட்டவங்க கிடையாது.. அதானலே வேணும்னா நம்பத்தகுந்த நண்பர்கள்... நம்ப தகாத நண்பர்கள் ன்னு சொல்லலாம்.உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...ஒரு நலல நண்பன்......-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.-துன்பத்தில்...
Sunday, 5 July 2009
தோழியா... காதலியா... அன்பே!!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 5 July 2009 | Category:
கதை
|
1 பின்னூட்டங்கள்

சரவணன் க்கு 5 மணிக்கி இந்தியா க்கு flight .அம்ஸ்டேர்டம் ஏர்போர்ட் இல் காத்திருக்கிறான். 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இந்தியா போகிறான். மனைவி லட்சுமி யும் , மகன் சரசு வும் முந்தைய வாரம் போய்விட்டார்கள். இன்னும் boarding க்கு 3 மணி நேரம் இருக்கிறது. சரி பொழுது போக்கலாம் என்று பக்கத்தில் ஒரு duty free ஷாப் க்குள் நுழைந்தான். ' barbie dolls half...
Subscribe to:
Posts (Atom)