Monday, 30 November 2009
திருமணம் - அவசியமா அனாவசியமா?
Posted by மௌனமான நேரம் | Monday, 30 November 2009 | Category:
சிந்தனைகள்
|
0
பின்னூட்டங்கள்

திருமணம் - அவசியமா அனாவசியமா?'எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது இப்போ கொஞ்சம் பேஷன் ஆகிவிட்டது. சினிமாவில் உள்ளவர்களும், மேல் தட்டு மக்களும் என்ன நினைகிறார்கள் என்பதை விட.. இந்த எண்ணம் நடுத்தர வர்க்கம் நடுவில் கூட இருப்பது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.சமீபத்தில், என்னக்கு தெரிந்த ஒரு ஜோடியை சந்திக்க நேர்ந்தது. அவர் மிகவும்...
Sunday, 29 November 2009
இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!
Posted by மௌனமான நேரம் | Sunday, 29 November 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!நானோ கார்களுக்கான முன்பதிவுக்கு எல்லாரும் முண்டியடிக்கும் இந்தியாவில்தான், அதிக விலையுள்ள சொகுசு கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. சொகுசு கார்களின் சொர்க்கமான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது சிறிய, எரிபொருள் சிக்கனம் வழங்கும் கார்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில்...
Saturday, 28 November 2009
கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)
Posted by மௌனமான நேரம் | Saturday, 28 November 2009 | Category:
சம்பவம்
|
0
பின்னூட்டங்கள்

கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)அலைன் ராபர்ட் (Alain Robert, 47) ஒரு கலியுக சிலந்தி மனிதன் (Spider Man) என்றே சொல்லலாம். கயிற்றின் உதவி இன்றி உயர்ந்த கட்டடங்களில் ஏறுவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஈபில் டவர் (Eiffel Tower) , லண்டன் கானரி வார்ப் (London's Canary Wharf building) , நியூ யார்க் எம்பைர் ஸ்டேட் பில்டிங் (New York's Empire...
ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி...
Friday, 6 November 2009
என்னத்த தான் எழுதறது??
Posted by மௌனமான நேரம் | Friday, 6 November 2009 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்

என்னவோ எழுதனும்னு தான் தோணுது.... ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல்லியே!!!!!!!!!!!!!!..........தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதலாமா....??அச்சச்சோ.. அப்பறம் யாராவது அடிக்க வந்துட்டா... ம்ம்.. அப்போ உலக அரசியல் பத்தி எழுதலாம்... ஆத்தி...கற்றது கைமண்ணளவு ஆச்சே... நமக்கெதுக்கு வம்பு!! கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட் பத்தி ஏதாவது???... ஐயோ... வேண்டாம்பா......
Subscribe to:
Posts (Atom)