Friday, 8 October 2010
பூனைக்கு மணி கட்ட போவது யார்? - தொடர்ச்சி ...
Posted by மௌனமான நேரம் | Friday, 8 October 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

19, ஆகஸ்ட் 2009 - இல் "பூனைக்கு மணி கட்ட போவது யார்? " என்ற தலைப்பில் மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது குறித்து எழுதினோம்... http://mounamaana-neram.blogspot.com/2009/08/blog-post_16.htmlமத்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், கனடா நாட்டின்...

வம்புக்கு சிம்பு என்றிருந்த நிலையிலிருந்து ரொம்ப மாறி இருக்கிறார் சிம்பு. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றால், ""நீங்கள்லாம் எழுதி எழுதி சொன்ன பாடம்தான் இந்த மாற்றத் துக்குக் காரணம்னு வெச்சிக்கோங்க ளேன்! கிசுகிசுக்களா என்னைப் பத்தி எழுதின நீங்க, "விண்ணைத் தாண்டி வருவாயா'வுக்கு அப்பு றம் நல்லபடியா எழுதறீங்க. சந்தோஷமா இருக்கு!'' என்று கூலாக- கோப...
Thursday, 7 October 2010

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... "டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"பக்கத்துக்கு வீட்டு செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட, "எவன்டா மச்சான்" - இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி-...
Thursday, 19 August 2010
ஆசை மேல் ஆசை...
Posted by மௌனமான நேரம் | Thursday, 19 August 2010 | Category:
கவிதை
|
0
பின்னூட்டங்கள்

ஆசை மேல் ஆசை...மாசற்ற மழலையாய்மகிழ்ந்திருந்த நேரத்தில்தள்ளி விழுந்த பந்தெடுக்கதவழ்ந்திட ஆசை ..அழகழகாய் தவழ்ந்தோடஆரம்பித்த அந்நாளில்அடி மேல் அடி எடுத்துஅதிர்ந்து நடக்க ஆசை ..தத்தி தடுமாறிதடம் பதிக்கும் நாட்களில்பெரிய அண்ணன் அக்கா போலபாய்ந்தோட ஆசை ...ஆடி ஓடி விளையாடிஆர்ப்பரிக்கும் வேளையில்புத்தக பை தூக்கிபள்ளி செல்ல ஆசை ..புத்தகங்கள் கனம் பார்த்துபயந்திருந்த...
Tuesday, 17 August 2010
சுட சுட பிரயாணி!!!
Posted by மௌனமான நேரம் | Tuesday, 17 August 2010 | Category:
சமையல்
|
0
பின்னூட்டங்கள்

ஒரே இருட்டாயிருக்கே.... சுத்தி முத்தி ஒண்ணுமே தெரியலியே..ஏதோ சத்தம் மட்டும் கேக்குது... குரல் 1: எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. இனி நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நல்ல சாப்பிடணும். உடம்ப பாத்துக்கணும். உன்ன பாத்துக்கறது மட்டும் தான் என் வேலை இனி.குரல் 2: அழுகை... குரல் 1: எப்போவும் சந்தோஷமா இருக்க சொல்றேன். நீ அழறியா??குரல் 2: இல்லங்க...
Sunday, 1 August 2010
இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 1 August 2010 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்

இயற்கையால் நாசமாய் போவீர்கள்!!இன்று இணைய தளங்களை புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தபோது சில வரிகள் என்னை ரொம்பவும் வேதனை பட வைத்தது.....முதலாவது,"எங்களை கொன்றுவிடுங்கள்: ஈழத்தமிழர்கள் கண்ணீர்" - இது செய்தித்தாள் செய்தி. அந்த வரிகள்...... "கேட்காமல் கொன்றீர்கள் ..இப்பொழுது அவர்களே கேட்கிறர்கள், கொன்று விடுங்கள்.....சிறிலங்காவுக்கு உதவிசெய்த அத்தனை...
Saturday, 31 July 2010
விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?
Posted by மௌனமான நேரம் | Saturday, 31 July 2010 | Category:
டிவி
|
0
பின்னூட்டங்கள்

விஜய் ஜோடி நம்பர் 1 - ஜெயிக்க போவது யாரு?விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி போகுது... அதுல ஜெயிக்க போவது யாரு? நீங்க விரும்பும் ஜோடி எது? 1) மணிகண்டன் & ரெஜினி 2) வாங் & சுனிதா 3) ஸ்ரீகார்த்திக் & பிரியா4) கீத்தன் & திவ்யா5) சதீஷ் & திவ்யதர்சனி 6) ஷெரிப் & சாய் பிரமோதிதா7) பிரேம் கோபால் & பிரேமினி...
Saturday, 6 February 2010
குடிமகன் பற்றிய முழு விவரங்கள் சேகரிக்க புதிய திட்டம்!
Posted by மௌனமான நேரம் | Saturday, 6 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கு, டெலிபோன் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்து முழுமையான தகவல்களையும் ஒன்று திரட்டி, விரல் நுனியில் வைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மத்திய உள்துறை...
Wednesday, 3 February 2010
இலவச உதவி!!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 3 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

ஒரு தனியார் நிறுவனத்துக்கு வந்த இ-மெயில் செய்தியை உங்கள் பார்வைக்கு....இதன் மூலம் ஒருவரேனும் பயன் அடைந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி!!ஜேர்மன் நாட்டு மருத்துவ குழு ஒன்று கொடைக்கானலுக்கு வருகை தருகிறது. இவர்கள் பாசம் மருத்துவமனையுடன் சேர்ந்து தீ விபத்து அல்லது பிறவி குறைபாடு (காது, மூக்கு மற்றும் தொண்டை) உள்ளவர்களுக்கு என ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்த...
Monday, 1 February 2010
ஜோக் புரியுதா?
Posted by மௌனமான நேரம் | Monday, 1 February 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

மூளையின் செயல்திறனை ஆராயும் நோக்கில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடத்திய ஆய்வில் ஆண்கள் ஜோக்குகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கிறது என்று தெரிவிக்கிறது.அதே சமயம் பெண்கள் எல்லா ஜோக்குகளையும் நன்கு ரசித்து சிரிக்கிறார்கள், ஆண்கள் லேசாகச் சிரித்துவிட்டு அடுத்த...
Sunday, 31 January 2010
Corn Flakes விலை உயர்வு!!
Posted by மௌனமான நேரம் | Sunday, 31 January 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

காலை உணவுக்கு பயன்படுத்தப்படும் கெலாக்ஸ் கார்ன்பிளேக்சின் விலை அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் காலை உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனமான, கெலாக் இந்தியா நிறுவனம், கோதுமை, சோளம் மற்றும் கோகோ போன்றவற்றை மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதுகுறித்து, கெலாக் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை...

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், துவரம்பருப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது, வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'விலை மேலும் சரியும்' என்று வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவி வருவதால், பருப்பு...

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கும் 2வது படம் தூங்கா நகரம். இப்படத்தின் சூட்டிங்கை மதுரையில் அழகிரி தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு துரை தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் தூங்கா நகரம் படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட எனக்கு வாய்ப்பு...
Subscribe to:
Posts (Atom)