Friday, 8 October 2010
பூனைக்கு மணி கட்ட போவது யார்? - தொடர்ச்சி ...
Posted by மௌனமான நேரம் | Friday, 8 October 2010 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

19, ஆகஸ்ட் 2009 - இல் "பூனைக்கு மணி கட்ட போவது யார்? " என்ற தலைப்பில் மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில் இந்திய வி.ஐ.பிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவமானப்படுத்தப்படுவது குறித்து எழுதினோம்... http://mounamaana-neram.blogspot.com/2009/08/blog-post_16.htmlமத்திய விமானப் போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், கனடா நாட்டின்...

வம்புக்கு சிம்பு என்றிருந்த நிலையிலிருந்து ரொம்ப மாறி இருக்கிறார் சிம்பு. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றால், ""நீங்கள்லாம் எழுதி எழுதி சொன்ன பாடம்தான் இந்த மாற்றத் துக்குக் காரணம்னு வெச்சிக்கோங்க ளேன்! கிசுகிசுக்களா என்னைப் பத்தி எழுதின நீங்க, "விண்ணைத் தாண்டி வருவாயா'வுக்கு அப்பு றம் நல்லபடியா எழுதறீங்க. சந்தோஷமா இருக்கு!'' என்று கூலாக- கோப...
Thursday, 7 October 2010

சாயங்காலம் சரியா 4 மணி இருக்கும்... "டேய் கணேஷ், அவன் என்னை திட்டிட்டு போயிட்டான்டா மச்சான்"பக்கத்துக்கு வீட்டு செல்லதுரை அலறி அடிச்சி, கணேஷ் வீட்டை நோக்கி ஓட, "எவன்டா மச்சான்" - இன்னு கணேஷ் மாடி படி குதிச்சு ஓட, தெருவே அமர்களமாகி போச்சு...கணேஷ், செல்லதுரை இரண்டு பேரும் சின்ன வயசு நண்பர்கள்.....மில்டரி-...
Subscribe to:
Posts (Atom)