Saturday, 25 June 2011
Rs 600 Cash back - Spice Jet
Posted by மௌனமான நேரம் | Saturday, 25 June 2011 | Category:
Cash Back
|
0
பின்னூட்டங்கள்
Friday, 24 June 2011
10% Cash Back - கிங்க்பிஷேர்
Posted by மௌனமான நேரம் | Friday, 24 June 2011 | Category:
Cash Back
|
0
பின்னூட்டங்கள்
Thursday, 23 June 2011
ஏலே என்ன சொல்லுதியோ?
Posted by மௌனமான நேரம் | Thursday, 23 June 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
Monday, 20 June 2011
அவன் இவன் - நச் கமெண்ட்ஸ்
Posted by மௌனமான நேரம் | Monday, 20 June 2011 | Category:
விமர்சனம்
|
0
பின்னூட்டங்கள்
அவன் இவன் படம் பற்றிய வாசகர்கள் சொன்ன / எழுதிய கமெண்ட்ஸ் எல்லாம் பொறுக்கி எடுத்தது. "விமர்சிக்க தெரிந்தவர்கள் மட்டும் விமர்சிக்கவும். இது இந்த வருடத்தின் சிறந்த படம். நன்றி பாலா. ""பாலா இது தேவையா உங்களுக்கு? நிச்சயம் உங்களுக்கு செருக்கு,ஆணவம் ,திமிர் உண்டு. அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதை எங்கள் மேல் தினிக்காதீர்கள். உங்கள் கேரக்டர்...
இந்திய சுதந்திர போராட்டம் - தொடர் (2)
Posted by மௌனமான நேரம் | | Category:
இந்திய சுதந்திர போராட்டம்
|
0
பின்னூட்டங்கள்
1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன. இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின. துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக...
Saturday, 18 June 2011
வீட்டு வசதிக் கடன் வட்டி மீண்டும் உயரும்!!
Posted by மௌனமான நேரம் | Saturday, 18 June 2011 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை...
இந்திய சுதந்திர போராட்டம் - தொடர்
Posted by மௌனமான நேரம் | | Category:
இந்திய சுதந்திர போராட்டம்
|
0
பின்னூட்டங்கள்
போர்த்துக்கீச மாலுமியான ஸ்கோடகாமாவின் (1498) வருகைக்குப் பிறகு, கறிமசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கு சுவை சேர்க்கும் பொருட்களைத் தேடியும் அதன் வணிகத்தில் ஈடுபடவும், ஐரோப்பிய வணிகர்கள், கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். 1757-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போருக்குப் பின் இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய ராணுவம்,...
Subscribe to:
Posts (Atom)