Saturday, 6 August 2011
குழந்தைகள் அடிவாங்குவது ஏன்?
Posted by மௌனமான நேரம் | Saturday, 6 August 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
குழந்தைகள் பெரும்பாலும் அடிவாங்குவது அவர்களின் பெற்றோரிடம் இருந்து தான். எதற்காக குழந்தைகள் அடிவாங்குகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும், அவர்கள் பண்ணுகிற சேட்டைக்காகவோ, குற்றத்துக்காகவோ இல்லவே இல்லை. கணவன், மனைவி இருவர்களிடேயே நடக்கும் சண்டை, மனவருத்தம், ஏரிச்சல் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளே!சில நேரத்தில், அவர்கள் கொடுக்கும் அடி, அந்த நேரத்தில்...
Tuesday, 2 August 2011
மரணம் தந்த வலி
Posted by மௌனமான நேரம் | Tuesday, 2 August 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
கண் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த போதும், ‘மரணம்’ என்னும் இயற்கை நியதியை மனிதனால் இன்று வரை வெல்ல முடியவில்லை. ‘மரணம்’ என்னும் வலி, நண்பரால், உறவுகளால் ஏற்படும்போது நம்மால் தாங்க முடிவதில்லை, ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்த நேரத்தில், தாங்க முடியாத துக்கத்தால் சிலர் தங்களையும் மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள்.
தந்தையின் மரணம் எனக்கு...
Subscribe to:
Posts (Atom)