திகார் சிறையில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை உயர்வு
டில்லியில் உள்ள திகார் சிறையில், ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, மத்திய அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ....

நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லீங்க
நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லீங்க. தமிழ் ரசிகர்கள்தான் எனக்கு வாழ்வு கொடுத்தவங்க.... ...

Saturday, 6 August 2011
குழந்தைகள் அடிவாங்குவது ஏன்?
Posted by மௌனமான நேரம் | Saturday, 6 August 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
குழந்தைகள் பெரும்பாலும் அடிவாங்குவது அவர்களின் பெற்றோரிடம் இருந்து தான். எதற்காக குழந்தைகள் அடிவாங்குகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும், அவர்கள் பண்ணுகிற சேட்டைக்காகவோ, குற்றத்துக்காகவோ இல்லவே இல்லை. கணவன், மனைவி இருவர்களிடேயே நடக்கும் சண்டை, மனவருத்தம், ஏரிச்சல் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளே!சில நேரத்தில், அவர்கள் கொடுக்கும் அடி, அந்த நேரத்தில்...
Tuesday, 2 August 2011
மரணம் தந்த வலி
Posted by மௌனமான நேரம் | Tuesday, 2 August 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
கண் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த போதும், ‘மரணம்’ என்னும் இயற்கை நியதியை மனிதனால் இன்று வரை வெல்ல முடியவில்லை. ‘மரணம்’ என்னும் வலி, நண்பரால், உறவுகளால் ஏற்படும்போது நம்மால் தாங்க முடிவதில்லை, ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்த நேரத்தில், தாங்க முடியாத துக்கத்தால் சிலர் தங்களையும் மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள்.
தந்தையின் மரணம் எனக்கு...
Tuesday, 26 July 2011
விமானத்தில் சுயநலம்
Posted by மௌனமான நேரம் | Tuesday, 26 July 2011 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்
லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி நோக்கிப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. நானும் பத்தில் ஒன்றாக, ஏறி சன்னல் ஓரமா என் இருக்கையில் இருக்க, விமானம் புறப்படத் தயாரானது. "திட்டமிட்டதை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே டெல்லி சென்று விடுவோம்" என்று விமானி சொல்ல, சீட் பெல்ட் சரியாக இருகிறதா என்று விமான பணிப்பெண்கள்...
Wednesday, 6 July 2011
பத்திரிகை சுதந்திரம்
Posted by மௌனமான நேரம் | Wednesday, 6 July 2011 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில், பத்திரிகைகள் பெரும் பங்காற்றின... ஆனால், இப்போது இந்த (சில) பத்திரிகைகள் அரசியல் சாயம் பூசப்பட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே உள்ளன..
இது போதாத குறைக்கு, அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று பத்திரிகையும். TV சேனலயும் வைத்து கொண்டு, மக்களை பாடாய் படுத்துகின்றன.
நடு நிலையான , உண்மையான செய்திகளை சொல்லா விட்டாலும்...
Saturday, 2 July 2011
நண்பர் ஒருவர் பெருமையாக சொல்லி கொண்டிருந்தார் - 'என் குடும்பதில் வரவு செலவு பத்தி என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது'. இதில் என்ன பெருமை இருக்கிறது, அல்லது இது பெருமை பட வேண்டிய விஷயமா? குடும்ப சுமையை தானே தாங்குவதில் அவருக்கு பெருமையும் சந்தோஷமும் இருப்பது என்னவோ தவறில்லை தான். பாராட்டபடவேண்டிய விஷயமும் கூட. ஆனால் வரவு செலவு எதையுமே மனைவி, குழந்தைகளுடன்...
Saturday, 25 June 2011
Rs 600 Cash back - Spice Jet
Posted by மௌனமான நேரம் | Saturday, 25 June 2011 | Category:
Cash Back
|
0
பின்னூட்டங்கள்
Friday, 24 June 2011
10% Cash Back - கிங்க்பிஷேர்
Posted by மௌனமான நேரம் | Friday, 24 June 2011 | Category:
Cash Back
|
0
பின்னூட்டங்கள்
Thursday, 23 June 2011
ஏலே என்ன சொல்லுதியோ?
Posted by மௌனமான நேரம் | Thursday, 23 June 2011 | Category:
அனுபவம்
|
0
பின்னூட்டங்கள்
Monday, 20 June 2011
அவன் இவன் - நச் கமெண்ட்ஸ்
Posted by மௌனமான நேரம் | Monday, 20 June 2011 | Category:
விமர்சனம்
|
0
பின்னூட்டங்கள்
அவன் இவன் படம் பற்றிய வாசகர்கள் சொன்ன / எழுதிய கமெண்ட்ஸ் எல்லாம் பொறுக்கி எடுத்தது. "விமர்சிக்க தெரிந்தவர்கள் மட்டும் விமர்சிக்கவும். இது இந்த வருடத்தின் சிறந்த படம். நன்றி பாலா. ""பாலா இது தேவையா உங்களுக்கு? நிச்சயம் உங்களுக்கு செருக்கு,ஆணவம் ,திமிர் உண்டு. அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதை எங்கள் மேல் தினிக்காதீர்கள். உங்கள் கேரக்டர்...
இந்திய சுதந்திர போராட்டம் - தொடர் (2)
Posted by மௌனமான நேரம் | | Category:
இந்திய சுதந்திர போராட்டம்
|
0
பின்னூட்டங்கள்
1849-ஆம் அண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன. இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின. துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக...
Saturday, 18 June 2011
வீட்டு வசதிக் கடன் வட்டி மீண்டும் உயரும்!!
Posted by மௌனமான நேரம் | Saturday, 18 June 2011 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை...
இந்திய சுதந்திர போராட்டம் - தொடர்
Posted by மௌனமான நேரம் | | Category:
இந்திய சுதந்திர போராட்டம்
|
0
பின்னூட்டங்கள்
போர்த்துக்கீச மாலுமியான ஸ்கோடகாமாவின் (1498) வருகைக்குப் பிறகு, கறிமசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கு சுவை சேர்க்கும் பொருட்களைத் தேடியும் அதன் வணிகத்தில் ஈடுபடவும், ஐரோப்பிய வணிகர்கள், கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். 1757-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போருக்குப் பின் இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய ராணுவம்,...
Subscribe to:
Posts (Atom)