Monday, 31 August 2009
சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்!!
Posted by மௌனமான நேரம் | Monday, 31 August 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் மலைப் பகுதியில் சில இடங்களில் எல்லையை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்கள் பகுதிக்கு திரும்பிச் செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப்...
Sunday, 30 August 2009
மத்திய அரசு 100 நாள் சாதனைகளும் வேதனைகளும்
Posted by மௌனமான நேரம் | Sunday, 30 August 2009 | Category:
அலசல்
|
0
பின்னூட்டங்கள்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, சனிக்கிழமையோடு 100 நாள் நிறைவு ஆகிறது.மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க...
Saturday, 29 August 2009
சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!
Posted by மௌனமான நேரம் | Saturday, 29 August 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

அவசியம் இல்லாமல், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அலையும் அரசியல் தலைவர்கள் மற்றும் வி. ஐ. பி - களுக்கு மத்தியில் சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!.மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு...
எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு - ஜஸ்வந்த் சிங்
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

"அவுட்லுக்' என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங்,"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ்...
பன்றிக் காய்ச்சல் மாத்திரைகள் இனி கடைகளில் கிடைக்கும்!
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தேவைப்படும் "ஓசல்டாமிவிர்'' (டாமிபுளூ) மாத்திரைகள் இன்னும் 10 அல்லது 12 நாள்களில் இந்திய மருந்துக் கடைகளில் சில்லரையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த மருந்துகளை சில்லரை விற்பனை...
Friday, 28 August 2009
பச்சை குத்திய நடிகை, இப்போ?
Posted by மௌனமான நேரம் | Friday, 28 August 2009 | Category:
கிசுகிசு
|
0
பின்னூட்டங்கள்

பிரியமான நடிகையும், பிருதிவி நடிகரும் நெருக்கமாக பழகி வருவது, கோடம்பாக்கம் முழுவதும் அறிந்த சங்கதி. இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று! நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை...
மு.க.ஸ்டாலின்-மனைவி துர்கா ஸ்டாலின் உடல் உறுப்புகள் தானம்!
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட்மருத்துவ மனையில் “மோட்” என்ற பெயரில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "....என் மனைவி உடல் உறுப்புகளை முதன் முதலாக தானம் செய்தார். அவரை மனைவியாக அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்....
Wednesday, 26 August 2009
வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடும் விஜயகாந்த்!!
Posted by மௌனமான நேரம் | Wednesday, 26 August 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

தென்மண்டலத்தில் கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறித்து, மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தல் நாயகனாகியிருக்கிறார் மத்திய அமைச்சரும், தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி.இடைத்தேர்தல் வெற்றி பற்றி கேட்டபோது,".....எண்பத்தாறு வயதிலும் ஓயாத உழைப்போடும், உறுதியோடும் மக்களுக்காக நல்லாட்சி நடத்தும்...

நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து,...
Tuesday, 25 August 2009
ஆசை...ஆசை...ஆசை...ஆசை
Posted by மௌனமான நேரம் | Tuesday, 25 August 2009 | Category:
சிந்தனைகள்
|
0
பின்னூட்டங்கள்
அன்னாடம் காய்சிக்கு மாச சம்பளம் வாங்க ஆசை... மாச சம்பளம் வாங்குபவனுக்கு மாச சம்பளம் குடுக்க ஆசை.. சம்பளம் குடுப்பவனுக்கு லட்சாதிபதி ஆக ஆசை...லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனாகனும்னு ஆசை... அவனுக்கோ அதுக்கும் மேல வேணும்னு ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...அது என்னவோ நமக்கிட்ட எவ்வளவு இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட இருக்கறது மேல தான் ஆசை...
மைக்கேல் ஜாக்சன் சாவுக்கு காரணம் என்ன?
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே கொடுத்த மருந்தே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி...
Monday, 24 August 2009

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் இந்த பீரங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பீஷ்மா கவச வாகனம் 2004 - ம் ஆண்டு ராணுவத்திடம் வழங்கப்பட்டது. பீஷ்மா பீரங்கிகள் "டி - 90' வகையைச் சேர்ந்தவை. பாதுகாப்பு, வாகன ஓட்டம், போரிடும் திறன்கள் உள்ளிட்டவற்றில் நவீனம் புகுத்தப்பட்டுள்ளது....
கறுப்பு பூனையை(?) தேடி சுவிட்சர்லாந்து வராதீங்க!!
Posted by மௌனமான நேரம் | | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

ஓ!! கறுப்பு பூனை இல்லங்க.....கறுப்பு பணம் !!!சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில்...
Sunday, 23 August 2009
சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்தியா திட்டம்
Posted by மௌனமான நேரம் | Sunday, 23 August 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

தெற்காசிய பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளில் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் கவுடார் பகுதியில் சீனா ஆழ்கடல் துறைமுகம் அமைத்து வருகிறது. அங்கு தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வைக்க திட்டமிட்டுள்ளது. இலங்கையில் அம்பாத் தோட்டை மற்றும் வங்காள தேசத்தில்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் வீட்டில் அப்பளம் தயார் செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தார். இவருக்கு தினேஷ்குமார் (23) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. தினேஷ்குமார் பிளஸ்2 வரை படித்து விட்டு அங்குள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.அவர் வேலை விஷயமாக மொபட்டில்...
Saturday, 22 August 2009
கத்ரீனா கைப் பெட்ரூமில் சல்மான் கான்?
Posted by மௌனமான நேரம் | Saturday, 22 August 2009 | Category:
கிசுகிசு
|
0
பின்னூட்டங்கள்

குழந்தைத்தனமான முகத்தால் ரசிகர்களை சுண்டியிழுக்கும் லிவுட்டின் ஹாட் கதாநாயகி கத்ரீனா கைப், அவரது பெட்ரூமில் திரும்பும் பக்கமெல்லாம் சல்மான் கானின் ஸ்டில்ஸ் தான் இருக்கும் என பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார். "பட்" என்று மனதில் இருக்கும் மணாளன் குறித்து புட்டு புட்டு வைத்த கத்ரீனா, சல்மான் கான் தான் என் காதலர் என்றார். ஆறு வருடங்களாக சல்மான் கானை...

`நயமான' நடிகையுடன் தாடிக்கார நடன நடிகர் வைத்துள்ள `கள்ள உறவு,' அவர் மனைவி-குழந்தைகளை மிகவும் பாதித்து இருக்கிறது.பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகரின் மனைவி, செல்போனை கையில் எடுத்தார். `நயமான' நடிகைக்கு போன் செய்தார். 25 நிமிடங்கள் நடிகையை திட்டியும், வசைபாடியும், சாபம் கொடுத்தும் ஆவேசமாக பேசிவிட்டு, போனை `கட்' செய்தார், அந்த பரிதாபத்துக்குரிய...

வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி பாதி படம் ஆஸ்திரியாவில் நடக்கின்றன. இதனால் தொடர்ச்சியாக 40 நாள்கள் ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக வெங்கடேஷ் த்ரிஷா மற்றும் படக்குழுவினர் ஆஸ்திரியா சென்று விட்டனர். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்புகிறார் த்ரிஷா. அடுத்து உடனடியாக ப்ரியதர்ஷன்...
ஜீப்ரா க்ராஸிங் (Zebra Crossing)
Posted by மௌனமான நேரம் | | Category:
புகைப்படங்கள்
|
0
பின்னூட்டங்கள்

முத்த சர்ச்சை நாயகி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, பொது மேடையில் ஷில்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்போது சாமியார் ஒருவர் கோயிலில் வைத்து ஷில்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்சைக்குள்ளாகி இருக்கிறது. மும்பை...
Friday, 21 August 2009
பொக்கிஷம் டிரைலர்...
Posted by மௌனமான நேரம் | Friday, 21 August 2009 | Category:
டிரைலர்கள்
|
0
பின்னூட்டங்கள்

சோனியா அகர்வால் விரக்தி:கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாம் என்று சோனியா அகர்வால் விரக்தியுடன் கூறினார். தமிழ் திரையுலகத்திற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.செல்வராகவனுடன் நடந்த திருமண பந்தம் பாதியிலேயே முடிந்து விவாகரத்து வரை சென்றிருப்பது...

5 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருமாறு: கம்பம் - தி.மு.க. வெற்றி (வாக்கு வித்தியாசம் - 57,373) ராமகிருஷ்ணன் (தி.மு.க.) - 81,515 அருண்குமார் (தே.மு.தி.க.) - 24, 142ராஜப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 2,303சசிக்குமார் (பா.ஜனதா) - 946 பர்கூர் - தி.மு.க. வெற்றி (வாக்கு வித்தியாசம் - 59,103) கே.ஆர்.கே.நரசிம்மன் (தி.மு.க.) - 89,481வி.சந்திரன்...

மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள் வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.டெல்லி வீர பூமியில் அமைந்துள்ள ராஜீவ் சமாதியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மகன் ராகுல், மகள் பிரியங்கா, பிரியங்காவின்...
Thursday, 20 August 2009
சக்தி வாய்ந்த பெண்கள்
Posted by மௌனமான நேரம் | Thursday, 20 August 2009 | Category:
செய்தி
|
0
பின்னூட்டங்கள்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஃபோபர்ஸ் பத்திரிகை இதழ் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை வைத்திருத்தல், மக்களிடையே பிரபலமாக இருத்தல், அரசியலில் தலைமை கொண்டிருத்தல், அதிகார நிலை மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் செல்வாக்குப் பெற்றிருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த...
Wednesday, 19 August 2009

பீகார் மாநிலம் பாட்னா அருகே பிட்டா ரயில் நிலையத்தில், டெல்லி - பாட்னா சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளுக்கு மாணவர்கள் சிலர் இன்று தீ வைத்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலருக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த மாணவர்கள், தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் இரண்டு ஏசி ரயில் பெட்டிகள் முற்றிலுமாக...
Subscribe to:
Posts (Atom)