மௌனமான நேரம்

 

Monday 20 July 2009

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Posted by மௌனமான நேரம் | Monday 20 July 2009 | Category: |

யாரவது முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிட்டால் ... 'மூளை இருக்கா??' என்று கேட்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பகுதி மூளையே இல்லாமல் அறிவாளியாக ஒரு பெண் இருக்கிறாள்.



ஜெர்மனி இல், ஒரு பத்து வயது பெண் பிறக்கும்போதே மூளையின் வலது பாகம் இல்லாமலே பிறந்தாள். ஏதாவது ஒரு மருத்துவ காரணத்திற்காக/சிகிச்சைக்காக மூளையின் ஒரு பகுதி அகர்றபட்டால், அந்த நோயாளிக்கு அந்த மூளை பகுதி சம்பந்தப்பட்ட பாகங்கள் சரிவர இயங்காது... உதாரணமாக அந்த மூளை பகுதி சார்ந்த கண். இது மருத்துவ உண்மை.

ஆனால் இந்த பெண்ணுக்கோ, அப்படி இல்லாமல் ஒரே கண்ணில் இரு கண்ணின் பார்வையும் தெரிகிறது. உடலின் மற்ற எல்லா இயக்கங்களும் சராசரி மனிதனை போலவே இருக்கிறது.


NBA_Go PRO_1


மருத்துவர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்கிறார்கள். மூளையின் ஒரு பாகமே மற்ற பாத்தின் இயக்கங்களையும் சேர்த்து செய்கின்றது என்கின்றனர்.
இந்த பெண், நல்ல ஆரோக்கியத்துடன், புத்திசாலியாக, மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறாள்.
ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

  1. வருகைக்கு நன்றி செந்தழல் ரவி!

    ரொம்ப உண்மைங்க!


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.