Wednesday 22 July 2009
நாம் எல்லோரும் ஒரு நேரம் அல்லது இன்னொரு நேரம் கவன குறைவாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் நினைக்கவே முடியாத அளவுக்கு கவன குறைவு சம்பவம் ஒன்று US இல் நடந்திருக்கிறது.
ஆறு வார பெண் குழந்தையின் ஒரு கால் விரல்களை எலிகள் மென்று தள்ளியிருக்கின்றன. குழந்தையின் பெற்றோரும், இன்னொரு குடும்பமும் சேர்ந்து 'உலவும் வீடு' (Mobile Home) இல் தங்கியிருக்கும் போது இது நடந்திருக்கிறது. கவன குறைவு வழக்கு இப்போது விசாரணையிலிருக்கிறது. குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறது.
இப்படி கூட கவன குறைவாக இருக்க முடியுமா ?
என்னவோ .... எலி இருக்கற இடத்துலே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே .... வேறென்ன சொல்லறது...
தொடர்புள்ள இடுகைகள்: சம்பவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: