மௌனமான நேரம்

 

Wednesday 22 July 2009

கவன குறைவின் விளிம்பில்...

Posted by மௌனமான நேரம் | Wednesday 22 July 2009 | Category: |

நாம் எல்லோரும் ஒரு நேரம் அல்லது இன்னொரு நேரம் கவன குறைவாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் நினைக்கவே முடியாத அளவுக்கு கவன குறைவு சம்பவம் ஒன்று US இல் நடந்திருக்கிறது.

ஆறு வார பெண் குழந்தையின் ஒரு கால் விரல்களை எலிகள் மென்று தள்ளியிருக்கின்றன. குழந்தையின் பெற்றோரும், இன்னொரு குடும்பமும் சேர்ந்து 'உலவும் வீடு' (Mobile Home) இல் தங்கியிருக்கும் போது இது நடந்திருக்கிறது. கவன குறைவு வழக்கு இப்போது விசாரணையிலிருக்கிறது. குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறது.

இப்படி கூட கவன குறைவாக இருக்க முடியுமா ?





என்னவோ .... எலி இருக்கற இடத்துலே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே .... வேறென்ன சொல்லறது...
ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.