மௌனமான நேரம்

 

Wednesday 10 June 2009

மனம்! -கதை

Posted by மௌனமான நேரம் | Wednesday 10 June 2009 | Category: |
தினேஷ்! சீக்கிரம் வாடா ஸ்கூல் க்கு லேட் ஆச்சி.

இருடா.. நீ ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கே ஓடிபோயிடுவே,, நான் யானை அசைஞ்சி தானே வரணும்! :)


தினேஷ்! homework பண்ணலியா. stand upon the bench!


சார் பெஞ்ச் லே நிக்கறது என்னகு ஒன்னும் problem இல்ல. ஆனா அப்பறம் பெஞ்ச் உடஞ்சிடிச்சின்னா என்ன ஒன்னும் கேக்க கூடாது! :)


டேய் தினேஷ்!நெக்ஸ்ட் வீக் உனக்கு பர்த்டே தானே டிரஸ் வாங்கிட்டியாடா.


உனக்கு டிரஸ் வாங்க எந்த கடைக்கு வேணும்னாலும் போகலாம். என்னக்கு வாங்கனும்ன நான் ஒரு கடையே வாங்கணுமே :)


தினேஷ்! இன்னும் 2 இட்லி சாப்டுடா. வளர்ற பையன் 1 இட்லி சாப்பிட்டா போதுமா. உனக்கு பிடிக்கும்னு தானே சாம்பாரும் தேங்காய் சட்னியும் வச்சேன்.


நீ வேறம்மா ஒன்னு சாப்பிட்டே இப்படி இருக்கேன்.. இன்னும் ரெண்டு சாப்பிட்டா நம்ம வீட்டு கதவ பெருசு தான் பண்ணனும்.


தினேஷ்! நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லார்கிட்டேயும் நீயே உன்ன குண்டு குண்டு ன்னு சொல்லி இன்சுல்ட் பண்ணிகறியே. நீ ஸ்மார்ட் அ அழகா தானே இருக்கே. உனக்கு என்ன கொறச்சல். சரியா சாப்பிட கூட மாட்டேங்கறே.


இல்லம்மா. வேற யாரவது நான் குண்டுன்னு சொல்லறதுக்குள்ள நானே சொல்லிகறேன். அப்போ என்னக்கு மன கஷ்டம் கொறயுமேன்னு தான்!


ulavu.com valaipookkal.com Tamil Blogs

1 பின்னூட்டங்கள்:

  1. வெடிவேலு மாதிரி தன்னையே டேமேஜ் செய்துக்கிறாரா


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.