மௌனமான நேரம்

 

Saturday 8 August 2009

ATM -ல் பணம் எடுப்பவரா? உஷார்...

Posted by மௌனமான நேரம் | Saturday 8 August 2009 | Category: |

ATM அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டுருப்பார்கள். நீங்கள் ATM-ல் இருந்து பணம் எடுத்துகிட்டு வரும் போது, ஒரு சிறுவன், ஒன்றும் தெரியாது போல, தண்ணியை உங்கள் டிரஸ் மேல பீச்சி அடிப்பான்.... உடனேயே, இன்னொரு சிறுவன் ஓடி வந்து, 'சார் உங்க டிரஸ் அழுக்கா போச்சு சார், நான் துடைச்சி விடுகிறேன்' இன்னு சொல்லி சுத்தம் செய்ய (நடிக்க), இன்னொருவன் உங்க சட்டை பையில் இருந்த பணத்தை சுட்டு விட்டு ஓடி விடுகிறான்...



15 முதல் 20 வயது உள்ள இளம் சிறுவர்கள் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் ATM -ல் பணம் எடுப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளது...


அடுத்தடுத்து சில சம்பவங்கள், இது போன்று ஆந்திரா எல்லை ஓரத்தில் நடந்துள்ளது.... உஷார் மாம்ஸ்.... ... உஷார் ...


Current Catalog

ulavu.com valaipookkal.com Tamil Blogs

0 பின்னூட்டங்கள்:


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.