Saturday, 29 August 2009
பன்றிக் காய்ச்சல் மாத்திரைகள் இனி கடைகளில் கிடைக்கும்!
Posted by மௌனமான நேரம் | Saturday, 29 August 2009 | Category:
செய்தி
|

இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இந்த மருந்துகளை சில்லரை விற்பனை மூலம் விற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்னும் 10 அல்லது 12 நாள்களில் பிறப்பிக்கும்.


தொடர்புள்ள இடுகைகள்: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்: